தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 14 இனிப்பு பொங்கல்… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும்…

Read more

FLASH NEWS: ஆகஸ்ட் 14ல் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்….. அரசு உத்தரவு…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது.…

Read more

கலைஞர் பிறந்தநாள் அன்று…. 2-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு…. வெளியான இனிப்பான உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.…

Read more

பள்ளி குழந்தைகளுக்கு “கருணாநிதி பிறந்தநாளில் இனிப்புப் பொங்கல்”…. அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு…!!

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு கருணாநிதி பிறந்தநாளில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர், கூடுதல் பெண் குழந்தைகள் பயனடைய, CMன் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும்…

Read more

Other Story