“முடியை வெட்டலனா எக்ஸாம் எழுத விடமாட்டோம்” ஸ்கூல் எடுத்த விபரீத முடிவு…. அப்போ மாணவர்களின் எதிர்காலம்….? கொந்தளிக்கும் பெற்றோர்கள்….!!
மும்பை சார்னி ரோடு பகுதியில் உள்ள செயின்ட் தெரசா உயர்நிலைப் பள்ளியில், தலைமுடி சரியாக வெட்டவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுத வந்த மாணவர்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம்…
Read more