”40 பிஞ்சு குழந்தைகள் உள்ளே இருக்காங்க…நடுரோடு திடீர்னு பிளவுபட்டு பள்ளத்துல சிக்கிய ஸ்கூல் பஸ்… பகீர்..!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் வீதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக நாசிக்கில் உள்ள ஒரு பகுதி அருகே புதன்கிழமை அன்று கனமழையால் சாலை திடீரென உள்வாங்கி, அதில் மிகப்பெரிய ஆபத்தான பள்ளம்…
Read more