“முடியை வெட்டலனா எக்ஸாம் எழுத விடமாட்டோம்” ஸ்கூல் எடுத்த விபரீத முடிவு…. அப்போ மாணவர்களின் எதிர்காலம்….? கொந்தளிக்கும் பெற்றோர்கள்….!!

மும்பை சார்னி ரோடு பகுதியில் உள்ள செயின்ட் தெரசா உயர்நிலைப் பள்ளியில், தலைமுடி சரியாக வெட்டவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுத வந்த மாணவர்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம்…

Read more

“என்ன கருமம் இது?” பள்ளியில் இப்படி ஒரு கூத்தா….? மாணவர்களின் ஒழுக்கம் எங்கே….? இதுதான் திராவிட மாடலா….?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. ஒரு பள்ளியின் ஆண்டு விழாவின் போது, மாணவர்கள் சீருடையுடன் மேடையில் ஏறி, நாகரிகமற்ற பாடல்களுக்கு மிகவும் ஒழுக்கமற்ற முறையில் நடனமாடியுள்ளனர். கல்வியைக் கற்க வேண்டிய இடத்தில், பள்ளிச்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ‘குட் நியூஸ்’…. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ‘SKILL EDUCATION’ – அதிரும் கல்வித்துறை….!!

சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் பயிலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன் சார் கல்வி’ (Skill Education) இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கு அளிக்கப்படும்…

Read more

இனி பஸ்ல டிக்கெட் எடுக்க வேண்டாம்…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. அரசு அறிவிப்பு….!!

ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில், அரசுப் பேருந்துகளில் இனி அவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அம்மாநில அரசு இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்தில்…

Read more

ஒரு உயிர் போனா யார் பதில் சொல்வாங்க….? பேருந்து கூரை மீது அமர்ந்து செல்லும் மாணவர்கள்…. பதறவைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பேருந்தில் பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பள்ளி சீருடை மற்றும் புத்தகப் பைகளுடன் மாணவர்கள் பேருந்தின்…

Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…. மாணவர்களுக்கு ரூ. 10,000 உதவித்தொகை…. உடனே விண்ணப்பியுங்கள்….!!

தமிழகத்தில் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில், ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டுத் தகுதி பெறும் 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்குத் தலா 10,000…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. லேப்டாப் எப்போ கிடைக்கும்…. அன்பில் மகேஷ் சொன்ன தகவல்….!!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிசம்பர் 13) திருச்சியில் ஒரு முக்கியமான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்று பெயரிடப்பட்ட புதிய பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார்.…

Read more

அட.. நீங்களே இப்படி பண்ணலாமா?… பள்ளிக்கு சென்ற மாணவர்களை சிமெண்ட் மற்றும் காய்கறி வாங்க அனுப்பிய ஆசிரியர்கள்… பெற்றோர்கள் சரமாரி கேள்வி…!!

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு கூற்றுகளுக்கு மத்தியில், பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வியில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சியூட்டும் அலட்சியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்குப் பள்ளிக் கட்டுமானப் பணிகளுக்காக மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல், சிமெண்ட் மற்றும் காய்கறிகளைச் சேகரிக்க அனுப்பப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.…

Read more

மார்ச் மாதத்தில் மிரட்டப் போகும் +2 தேர்வுகள்! முழு அட்டவணை உள்ளே! – எந்த தேதியில் எந்தப் பாடம்..?

தமிழகத்தில், பள்ளிக் கல்வி பயிலும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான +2 பொதுத் தேர்வுக்கான (HSC Board Exam) அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கவனத்துடன் குறித்துக் கொள்ள வேண்டிய இந்த அட்டவணையின்படி, தேர்வுகள் பிப்ரவரி…

Read more

நம்ப முடியாத விடுமுறை! நவம்பர் மாதத்தில் 10 நாட்கள் பள்ளி லீவு? காரணம் என்ன தெரியுமா?

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாதந்தோறும் வார இறுதி நாட்களைக் கணக்கிட்டால் சுமார் 8 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால், நவம்பர் மாதத்தில் இந்த விடுமுறை நாட்கள் மேலும் அதிகரித்து மொத்தம் 10 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இந்த மாதம் ஒரு…

Read more

மதுரை : நிற்க கூட இடமில்ல…. “ஆட்டோவில் இடித்து கீழே விழுந்த மாணவன்” வைரலாகும் பகீர் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளி மதுரையில் நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது, அங்கு தமிழ்நாட்டின் மகளிர் இலவச பேருந்தில் பல பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம்…

Read more

அடக்கொடுமையே… பள்ளி முடிந்த பிறகு குட்டைக்கு சென்று குளித்த மாணவர்கள்… நீரில் மூழ்கி 6 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்….!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அஸ்பரி மண்டல் கிராமத்தில் உள்ள ஒரு குட்டையில் குளிக்கச் சென்ற 6 பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்குச் செல்லாமல்,…

Read more

“வாடகைக்கு பிஎம்டபிள்யூ கார்” ‌ 10-ம் வகுப்பு மாணவர்கள் செஞ்ச அட்ராசிட்டி.. பள்ளிக்குள்ளேயே விடுவீங்களா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொன்னி பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அன்று பள்ளிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல் வந்தனர். அப்போது பள்ளி வளாகத்துக்குள் பிஎம்டபிள்யூ…

Read more

மாணவர்களே உஷார்…. கவனமா படிங்க…. இனி பாஸ் பண்ணி விட மாட்டாங்க….!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை Fail ஆக்க கூடாது என்ற கொள்கை இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த கொள்கையை தற்போது ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள்…

Read more

இனி அரசு மாணவர்களுக்கு இது கட்டாயம்… தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 2024-25 ம் ஆண்டு பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளுக்கு ‘மின்னஞ்சல் முகவரி’…

Read more

பதற வைக்கும் வீடியோ… “எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்”… பெற்றோர் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் எலக்ட்ரிக் ரிக்ஷா மூலம் பயணம் செய்து பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் ரிக்ஷாவின் கூரையின் மீது உட்கார்ந்து பயணம் செய்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தமிழக அரசு அசத்தல்…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு மாணவர்களும் உற்சாகத்துடன் பயில்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு நான் முதல்வன் திட்டம் நடைமுறைக்கு வந்தது.…

Read more

அரசு பள்ளியில் சேர்ந்தால் உடனே வங்கி கணக்கில் ரூ.1000 டெபாசிட்… அசத்தும் ஆசிரியர்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ் கே கோட்டா ஏன்டா என்பவர் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேரும் ஒவ்வொரு குழந்தைகளின் பெயரிலும் அவர்களுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து வருகின்றார். இதனால் அந்த…

Read more

மாணவர்களே ரெடியா..? ஜூன்-14இல் உங்களுக்கு சூப்பர் ஏற்பாடு…. CM ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!

தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பில் எட்டு மாணவ மாணவியர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு…

Read more

‘மின் பாதுகாப்பு’…. பள்ளி மாணவர்களுக்கு சொல்லித்தர மின்வாரியம் அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விடுமுறையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் இணைந்து மின் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தர மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிரிக்கெட்…

Read more

மாணவர்களுக்கு 5-ஆம் வகுப்பு வரை இந்த பாடம் கட்டாயம்…. ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மாணவர்களுடைய கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட்…

Read more

இலவச கட்டாய கல்வி: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8000-க்கும்…

Read more

தமிழகத்தில் 4 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. 4 – 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல்…

Read more

பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்…. பிரபல தனியார் பள்ளி மீது பாய்ந்தது வழக்கு…!!

பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்கவைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ரோடு ஷோவில் ஸ்ரீசாய்பாபா பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ராமர், சீதை…

Read more

நீட் தேர்வு பயிற்சி… பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே இரண்டாம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை…

Read more

Breaking:மார்ச் 25 முதல் மே 2ஆம் தேதி வரை: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மாலை…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி….. தமிழக அரசு அசத்தல்….!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி “தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்கும் வாய்ப்பு” என்ற தலைப்பில் நிறுவனத்தோடு இணைந்து சென்னை சிறுசேரியில் 2 நாட்கள் பயிற்சி ஏற்பாடுகளை உயர்நிலைப்பள்ளி…

Read more

NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… மாணவர்கள் மதிப்பெண்களை அறிவது எப்படி…???

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்… இன்று முதல் பிப்ரவரி 29 வரை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை…

Read more

BREAKING: ரூ.1000.. இன்று கட்டாயம் விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே எதற்காக தெரியுமா…? சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

BREAKING: 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – மேயர் பிரியா குட் நியூஸ்…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலணி & ஷூ…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணிகளும், ஆறு…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி விடுமுறையே கிடையாது….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு தற்போது மூன்றாம் பருவத்தில் உள்ள நிலையில் டிசம்பர் மாதம் நடந்த அரையாண்டு தேர்வுகளுக்கு பிறகு விடுமுறைகள் அளிக்கப்பட்ட ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல்…

Read more

இன்று பொது விடுமுறை… ஆனாலும் பள்ளிக்கு செல்லவும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று பள்ளிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்க…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து TEALS (technology education and learning support) என்ற திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. AI, Chat GPT தொழில்நுட்பங்கள் இதன் மூலம் கற்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் 14 பள்ளிகளில்…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர் நலனுக்கான நலம் நாடி செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதனைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு…

Read more

Breaking: ஜனவரி 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு….!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜன.2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறந்த பிறகு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்றும்,…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்?… மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடத்திட்டங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் அங்குள்ள…

Read more

தமிழகத்தில் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில்…

Read more

தமிழகத்தில் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 28 முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தீபாவளி முடிந்ததும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் நாளை பொதுத் தேர்வு அட்டவணை வெளியாக…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விநாடி வினா போட்டி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் சார்ந்த வினாடி வினா போட்டிகள் இணைய வழியில் நவம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12…

Read more

BREAKING : 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… சோகம்…!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே டாடா ஏஸ் – பைக் நேருக்கு நேரு மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.…

Read more

இன்னும் ஒரு வாரத்தில் இலவச மடிக்கணினி…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாநில அரசு…!!!

தமிழக அரசின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் புதுச்சேரியில் எப்போது தொடங்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்  உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.…

Read more

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… மத்திய அரசு முக்கிய உத்தரவு…!!!

நாட்டில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர்கள் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட கூடாது. மாணவர்கள்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த சுமை இருக்காது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கான புத்தக எடையை குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி புத்தகப் பையின் எடையால் 22 சதவீதம் மாணவ மாணவிகள் தசை, முழங்கால், முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களிலும் மழை பெய்து வருவதால் ஏரி மற்றும் குளம் போன்ற நீர்…

Read more

Other Story