தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர் நலனுக்கான நலம் நாடி செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதனைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
BREAKING: வங்கிக் கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“மக்கள் கொஞ்சம் டைம் கொடுங்க .. த.வெ.க ஆட்சியோட பவரை நீங்களே பார்ப்பீங்க!”.. அமைச்சர்கள் விடுத்த கோரிக்கை..!!
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி…
Read more“திமுக அரசு கொடுத்த ஒப்புதலில் குளறுபடி” அம்பலமான பிரம்மாண்ட பால முறைகேடு…. இசிஆர் டெண்டர் ரத்து….!!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 13.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவிருந்த 4 வழி உயர்மட்டச் சாலை திட்டத்திற்கான டெண்டரைத் தமிழ்நாடு அரசு அதிரடியாக ரத்து செய்ய உள்ளதாக வெளியாகி…
Read more