மாணவர்களுக்கு 5-ஆம் வகுப்பு வரை இந்த பாடம் கட்டாயம்…. ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மாணவர்களுடைய கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட்…

Read more

Other Story