பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 4 முதல் 9 வரை கல்வி சுற்றுலா… அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் சில போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றன. அதன்படி தற்போது பள்ளிக்…

Read more

அடேங்கப்பா… ஒரே ஜாலி தான் போங்க…. செப்டம்பரில் பள்ளிகளுக்கு இத்தனை நாள் லீவா…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1-3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,22ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. 4-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,27ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி…

Read more

BREAKING: 1-3ம் வகுப்பு வரை 10 நாட்களுக்கு விடுமுறை…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் 1-3ம் வகுப்புக்கு செப்.23 -அக்.2ம் தேதி வரை 10 நாட்களுக்கும், 4-12ம் வகுப்புக்கு செப்.28-அக்2 வரை ( மாற்றம் இல்லாமல்) 5 நாட்களுக்கும் விடுமுறை…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க…! கட்டாயம் அனைத்து மாணவர்களும்… இந்த நாளில் கட்டாயம் பள்ளி வர உத்தரவு…!!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆக.14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆக.14ல்,…

Read more

FLASH NEWS: ஆகஸ்ட் 14ல் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்….. அரசு உத்தரவு…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது.…

Read more

இனி இதற்கெல்லாம் ஆதார் அட்டை தேவையில்லை… மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் தற்போது ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் அட்டை மூலமாக வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் அரசின் நலத்திட்டங்கள்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்…. அதிரடி காட்டும் அரசு…. சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இது…

Read more

தமிழக பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா….? பெரும் ஆசையில் மாணவர்கள்….!!!

பள்ளி மாணவர்கள் கற்பனை திறனை அதிகரிக்கும் இடமாகவும் அவர்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிளிப் பிள்ளையாக இருக்காமல் புதிய ஆற்றல் படைக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர் மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கல்வி உதவித்தொகை…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனி வாரத்தில் ஒரு முறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக வாரத்தில் ஒருமுறை தலா 20 கிராம் வேகவைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி..!!!

தி.மலை அருகே தண்டரை அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை,மூக்கு மற்றும் இடுப்பளவு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு..!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்து விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆணையிட்டுள்ளார். பிறவி குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை…

Read more

6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி முதல்…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பரிசு…. இன்று(ஜூன் 30) காலை 10 மணி முதல்…. மாணவர்களே ரெடியா…? !!

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பணம்…. ஜூன் 30 ஆம் தேதி முதல்…. 11, 12ம் வகுப்பு மாணவர்களே ரெடியா…?

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு… அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 20% கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் LKG, UKGவகுப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகை 12,458 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக திமுக அரசு குறைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டாய…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…

Read more

தமிழகத்தில் ஜூன் 21 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…

Read more

பள்ளி சீருடையுடன் வந்தால் இலவச பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனால்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.அதன்படி…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரமே…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ஜூன் முதல் வாரமே வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் எப்போது….? வெளியான மிக முக்கிய தகவல்…!!

ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து கழகம் தொடர்பான நிகழ்ச்சியில்  பேசிய அவர், ‘1,771 சாதாரண பேருந்துகளை வாங்குவதற்கு ஒப்பந்த புள்ளியை ஜூன்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 6 நாட்கள் கூடுதல் விடுமுறை…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது கோடை விடுமுறையானது முடியவில்ல நிலையில் பள்ளி திறப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்…

Read more

JUST IN: கட்டணம்: பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…!!!

இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம்கல்வி உரிமை (RTE) சட்டத்தில் 25% செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்தக்கூறிய தனியார் பள்ளி உத்தரவை எதிர்த்த வழக்கில், RTE-ல் சேரும் மாணவர்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை (மே 15) முதல்…. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் மே 8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.…

Read more

பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணித்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம்… மாநில கல்வித்துறை விசாரணை…!!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பிரதமரின் 100-வது…

Read more

தமிழக மாணவர்களே…. 10,12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்னு குழப்பமா?…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிவடைந்துள்ள நிலையில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…. எப்படி பெறுவது….???

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு உதவி தொகையை கல்வி ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு…

Read more

2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் விடுமுறை நாட்கள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்து அனைத்து விவரங்களையும் பள்ளி கல்வித்துறை…

Read more

9 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில்…. கருணாநிதி பற்றிய பாடம்…!!!

இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் அறிவித்தார். செம்மொழியான தமிழ் மொழி என்ற தலைப்பில் தமிழுக்கு அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் பங்களிப்புகள்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல மாநிலங்களிலும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இன்டர் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. ஒண்டிப்புடா பள்ளிகள் இன்னும் பத்து நாட்களில் கட்டி முடிக்கப்படும்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும்…

Read more

“அந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்…..!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

BREAKING: தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் கூடுதல் விடுமுறை…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என் எம் எம் எஸ் தேர்வு உதவி தொகையை உரிய முறையில் சென்று சேர ஏதுவாக ஆதார் எண்ணெய் வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய வருவாய் வழி…

Read more

JUST IN: 3 பள்ளி மாணவர்கள் பலி…! நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய்,…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் திட்டம்…. ரூ.75,000 உதவித்தொகை…. அசத்தலான திட்டம்….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது…

Read more

‘மினி’ செயற்கைகோள்…. அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 150 மிகச்சிறிய ரக ‘பீகோ’ செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியவை சார்பாக திட்டம் ஒன்று போடப்பட்டது. இதற்கான…

Read more

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா…. இன்று முதல் தமிழக அரசு பள்ளிகளில் களைகட்டும் போட்டிகள்…..!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று  பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட…

Read more

தமிழக பள்ளி மாணவர்களே…. வெளிநாடு சுற்றுலா போக ரெடியா?…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 வரை வழங்கும் அரசு…. இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….????

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம்,மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலான அரசியல் நலத்திட்டங்கள்…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாளை (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

செம மாஸ்!… தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி…. உலக சாதனை படைத்த 100 பள்ளி மாணவர்கள்….!!!!!

ஓசூரில் குடியரசு தின விழாவையொட்டி ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்ப பள்ளியின் சார்பாக சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 5 வயதுக்கும் அதிகமான 100 பள்ளி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி…. அப்ளை பண்ண இதுவே கடைசி நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் புது கல்விக்கொள்கையை நடைமுறைபடுத்தும் நோக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் கல்வித் துறையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் தலைநகர் டெல்லியில் ரோபோட்டிக் லீக் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.…

Read more

மாணவர்களே!… நாளை(ஜன,.18) லீவு கிடையாது…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…..!!!!!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி…

Read more

தமிழக மாணவர்களே!…. வரும் 18 ஆம் தேதி லீவு கிடையாது…. ஸ்கூலுக்கு வந்திருங்க…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

Other Story