நாளை (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் முழுநேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more