தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது விபத்தில் த்தில் உயிரிழந்தால் அல்லது நிரந்த முடக்கமடைந்தால் மாணவர்களுக்கு அரசு சார்பாக 75 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகை மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். இந்த உதவி தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டி தொகையும் மாணவர்களின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் திட்டம்…. ரூ.75,000 உதவித்தொகை…. அசத்தலான திட்டம்….!!!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more