தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது விபத்தில் த்தில் உயிரிழந்தால் அல்லது நிரந்த முடக்கமடைந்தால் மாணவர்களுக்கு அரசு சார்பாக 75 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகை மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். இந்த உதவி தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டி தொகையும் மாணவர்களின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் திட்டம்…. ரூ.75,000 உதவித்தொகை…. அசத்தலான திட்டம்….!!!!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவர்கள்…
Read moreதமிழகத்தில் மாணவர்களுக்கு இன்று முதல் மே 21 வரை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரி கனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் இன்று தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் கல்லூரி கனவு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த…
Read more