ஆஹா..!! எம்புட்டு அழகு…! முதல் முறையாக காதல், கவிதையை அறிமுகப்படுத்திய சினேகன்-கன்னிகா… வைரலாகும் க்யூட் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் ஏராளமான வெற்றி பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் சில படங்களிலும் நடித்துள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார்.…

Read more

நடிகர் விஜய்க்காக…! “36 மணி நேரத்தில் 10,000 வரிகளில் கவிதை”… உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்…!!!

திரும்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிர்‌. இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். இவர் தற்போது நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கேரள மாநிலத்தில் உள்ள யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் பியூச்சர் கலாம்…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பரிசு…. இன்று(ஜூன் 30) காலை 10 மணி முதல்…. மாணவர்களே ரெடியா…? !!

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

Other Story