தமிழக பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா….? பெரும் ஆசையில் மாணவர்கள்….!!!

பள்ளி மாணவர்கள் கற்பனை திறனை அதிகரிக்கும் இடமாகவும் அவர்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிளிப் பிள்ளையாக இருக்காமல் புதிய ஆற்றல் படைக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை…

Read more

Other Story