தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை….? வெளியான முக்கிய தகவல்…!!

கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதிக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமா (10 நாள் கூடுதல் விடுமுறை) என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார். முதலில்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை?… அரசு எடுக்க போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கல் விடுமுறை ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களே!… இனி கூடுதலாக லீவு எடுக்கலாமா?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிகளை புதுப்பித்து அரசு வெளியிட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 6 நாட்கள் கூடுதல் விடுமுறை…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது கோடை விடுமுறையானது முடியவில்ல நிலையில் பள்ளி திறப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்…

Read more

“உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு…

Read more

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை வேண்டி கோரிக்கை…. அரசு நிறைவேற்றுமா…? பெரும் எதிர்பார்ப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

பொங்கலுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…. தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

Other Story