தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்….. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

காலாண்டு விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் 1 ல் 5 வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஏனெனில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றதால் அக்.9ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு…. குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 28 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு…

Read more

BREAKING: இன்று பள்ளி திறப்பு.. மாணவன் 8 முறை குத்திக்கொலை…!!!

காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடலூரில் பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன், முன்விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது, மறைந்திருந்த…

Read more

BREAKING: காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பில் புதிய சிக்கல்…!

அரசுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் செப்.28ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளதால், காலாண்டு விடுமுறைக்கு பின், அக்.3ல் மீண்டும்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுகிறதா…? வெளியான தகவல்…!!!

நாளை முதல் தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் நிலையில் செப்டம்பர் 27ஆம்…

Read more

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த உத்தரவு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 6 12ம் வகுப்புகளுக்கு பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்தவும், 6 – 10ம் வகுப்புகளுக்கு செப்.19 – 27ம் தேதி வரை தேர்வு நடத்தவும்,…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் மட்டுமே காலாண்டு விடுமுறை…. ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நான்கு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை, செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை, அக்டோபர்…

Read more

BREAKING: 1-3ம் வகுப்பு வரை 10 நாட்களுக்கு விடுமுறை…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் 1-3ம் வகுப்புக்கு செப்.23 -அக்.2ம் தேதி வரை 10 நாட்களுக்கும், 4-12ம் வகுப்புக்கு செப்.28-அக்2 வரை ( மாற்றம் இல்லாமல்) 5 நாட்களுக்கும் விடுமுறை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…? எழுந்த முக்கிய கோரிக்கை…. அரசின் நடவடிக்கை என்ன…??

தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது…

Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது…? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது…

Read more

Other Story