தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்….. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!
காலாண்டு விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் 1 ல் 5 வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஏனெனில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றதால் அக்.9ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.…
Read more