அரசுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் செப்.28ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளதால், காலாண்டு விடுமுறைக்கு பின், அக்.3ல் மீண்டும் பள்ளி திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், 1-8ம் வகுப்பு வரை தள்ளிப்போகுமா என கேள்வி எழுந்துள்ளது
BREAKING: காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பில் புதிய சிக்கல்…!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more