அரசுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் செப்.28ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளதால், காலாண்டு விடுமுறைக்கு பின், அக்.3ல் மீண்டும் பள்ளி திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், 1-8ம் வகுப்பு வரை தள்ளிப்போகுமா என கேள்வி எழுந்துள்ளது
BREAKING: காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பில் புதிய சிக்கல்…!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more