தமிழகத்தில் நான்கு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை, செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை, அக்டோபர் 1, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை வருவதால் காலாண்டு விடுமுறை செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் மட்டுமே காலாண்டு விடுமுறை…. ஷாக் நியூஸ்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more