தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 6 12ம் வகுப்புகளுக்கு பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்தவும், 6 – 10ம் வகுப்புகளுக்கு செப்.19 – 27ம் தேதி வரை தேர்வு நடத்தவும், 11-12ம் வகுப்புகளுக்கு செப்.15 -27ம் தேதி வரை தேர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது
காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த உத்தரவு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
சித்தமருத்துவர் குடும்பத்தோடு வெட்டிப்படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக்…
Read moreஇன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…
Read more