ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி பிரிவு 2.2 இன் கீழ் லெவல் 1 குற்றத்திற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கான அபராதத்தை கட்ட அவர், ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!
Related Posts
சி.எஸ்.கே. தோற்றால் என்ன…? ஜெயித்தால் என்ன…? மாஸ் காட்டிய தோனி..!!
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடனான போட்டியில் சென்னை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில் சென்னை அணி வீரர் தோனி 8வது இடத்தில் களமிறங்கி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை விளாசியது ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்த போதிலும் அணியால் வெல்ல முடியவில்லை.…
Read moreசுப்மன் கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதத்துடன் போட்டியில் விளையாடத் தடை… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் சுப்மன் கில்…
Read more