நடிகர் வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபரான நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு எளிமையான முடியில் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது. இந்நிலையில் வரலட்சுமி பணத்திற்காக அவரை திருமணம் செய்கிறார் என கூறிவந்தனர். இந்நிலையில் அதற்கு பதிலளித்த வரலட்சுமி, நிகோலாயை நான் திருமணம் செய்யப்போவது பணத்திற்காக என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே பணம் என்னிடமும் இருக்கிறது. நான் எதற்காக பணத்திற்காக இன்னொருவரை திருமணம் செய்ய வேண்டும்? எனக்கு அவரை பிடித்திருந்தது. அதனால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளோம் என கூறியுள்ளார்.