மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வெயில் தாங்க முடியாமல் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக பாலக்காடு, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததால், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தாமதமானதே இதற்கு காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வாக்குப்பதிவின்போது வெயில் தாங்கமுடியாமல் 10 பேர் பலி…. கேரளாவில் சோகம்…!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more