MP-யின் நெஞ்சில் ஏறி நடனமாடிய கொடூரம்… 19 ஆண்டுகள் கழித்து துப்பாக்கியோடு வந்து மண்டியிட்ட பெண் கமாண்டர்.. ஷாக் கொடுத்த கிளைமாக்ஸ்..!!!

19 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்து, அவரது நெஞ்சின் மீது ஏறி நடனமாடியதாகக் கூறப்படும் ‘புஷ்பா’ என்ற மாஓயிஸ்ட் பெண் கமாண்டர் சகுந்தலா மஹதோ இறுதியாக போலீசாரிடம் சரணடைந்துள்ளார். மேலும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக…

Read more

Other Story