“பைக் டாக்ஸிக்கு பர்மிஷன் தர்றதுல அரசுக்கு என்ன தயக்கம்?!” உயர் நீதிமன்றக் கிளை அதிரடி கேள்வி…. முழு விபரம் உள்ளே….!!

மதுரை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, தற்போதைய தவெக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை அதிரடியான சில கேள்விகளை எழுப்பியுள்ள சம்பவம், தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ​பைக் டாக்ஸிகளுக்குத் தமிழ்நாட்டில் முறைப்படி அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்…

Read more

“உகாண்டாவில் சிக்கிய மர்மக் கும்பல்!”…. இந்தியர்கள் உட்பட 169 பேர் அதிரடி கைது…. உளவுத்துறை கொடுத்த ‘ஸ்கெட்ச்’….!!!

உகாண்டாவின் வடக்குப் பகுதிகளில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு ரகசியத் தகவல் அளித்தது. இதன் அடிப்படையில் அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள், முதலில் நைஜீரியாவைச் சேர்ந்த 62 பேரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தலைநகர் கம்பாலா அருகே…

Read more

இனி குழந்தைகளுக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கிடையாது… மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இன்னும் தொண்ணூறு நாட்களுக்குள் இந்தத் தடையானது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக்…

Read more

அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்… மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பரபரப்பு பேச்சு…!!!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தற்காலிக இலவசங்களை வழங்குவதை விட மக்களைச் சுயமாக முன்னேற்றுவதற்கே பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் தேர்தலுக்காகவும் வாக்குகளுக்காகவும் இலவசங்களை…

Read more

வன நில ஆக்கிரமிப்பு விவகாரம்: வளர்ச்சி ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.சி இடையே மோதல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தில் நடைபெற்ற காலாண்டு வளர்ச்சிப் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சித்து பாட்டீல் மற்றும் காங்கிரஸ் மேலவை உறுப்பினர் பீம்ராவ் பாட்டீல் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிதர் மாவட்ட…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு… மொத்தம் 119 பதவிகள்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தங்களுக்கான உரிமைகளுடன் வாழும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்தக் காலகட்டத்தில், தற்போது…

Read more

Breaking: 881 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு விண்ணப்பம்…. அக்டோபர் 10ஆம் தேதி தான் கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு அரசு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 881 புதிய கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை குறைக்கவும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில்…

Read more

கீழ்தரமான செயல்களில் ஈடுபடும் யூடியூப் செய்தி சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடாக உள்ளது… முதல்வர் சித்தராமையா காட்டம்…!!!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழாவில், அம்மாநில முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசினார். இந்த நிகழ்வில், சமூக ஊடகங்களில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் யூடியூப் செய்தி சேனல்களுக்கு, அரசு அங்கீகார லைசென்ஸ் கட்டாயமாக்க வேண்டும்…

Read more

டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… என்னன்னு தெரியுமா?… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வான (TET) டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைந்தன. இந்தத் தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 4,80,123 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஏற்கனவே பணியில்…

Read more

7 ஆண்டுகளுக்கு பதிலாக 15 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த குற்றவாளி… ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் மற்றும் சிறை துறையின் தவறான நடவடிக்கையால் ஒரு கைதி தனது சிறைதண்டனையை விட 8 ஆண்டுகள் கூடுதலாக வைக்கப்பட்ட சம்பவத்தில், உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பட்ரிவாலா மற்றும் கே.வி. விஷ்வநாதன் அடங்கிய அமர்வு,…

Read more

“முதுகுத்தண்டு நடுங்குது”… அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 பிறந்த குழந்தைகள் பலி… பிரதமர் மோடி வெட்கி தலை குனியனும்.. ராகுல் காந்தி விளாசல்…!!!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாநகரில் அமைந்துள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் நடந்த கோர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தைகள் வார்டில் வைத்திருந்த இரண்டு குழந்தைகள் எலிகள் கடித்ததில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு பெரும் அளவில் இருப்பது இதில்…

Read more

கடுமையான வறட்சி… இனி 130 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது… மீறினால்… ஈரான் அரசு கடுமையான எச்சரிக்கை..!!

ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சியால், தற்போது நீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், ஈரானிய அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஒரு  நாளில் ஒரு நபர் 130 லிட்டர் தண்ணீரை…

Read more

“மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்”…. இல்லையென்றால் ரூ.25000 அபராதம்…. தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்கு செல்லும்போது வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டை முன் வைத்தார். அந்த முறையீட்டில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்…

Read more

அமலுக்கு வரும் 8-வது ஊதியக்குழு?… எப்போது தெரியுமா?… காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…!!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த 8-வது ஊதியக் குழு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 8-வது ஊதியக்குழு…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. வீடு தேடி வரும் ரூ. 2000… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) படிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசு, மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் ஜூன் 2-ம் தேதியே…. பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கும்…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறதா..? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு..!!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் பரிசீலனை செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது வீட்டு மின்…

Read more

“ரபேல் போர் விமானத்தில் தொங்கும் எலுமிச்சை மற்றும் மிளகாய்”.. பொம்மையை வைத்து பாஜக அரசை கலாய்த்த காங்கிரஸ் தலைவர்… வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல்…

Read more

Breaking: அரசு கேபிள் டிவிக்கு எதிரான வழக்கு… இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!

கடந்த 2017 முதல் 2022 வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த…

Read more

இனி அரசாணை இந்த மொழியில் தான் இருக்க வேண்டும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளும், தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தங்களின் கையெழுத்துகளையும் தமிழில் மட்டுமே இட வேண்டும் என்றும்…

Read more

இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்து விட்டனர்… பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 ஆம்…

Read more

“தகுதியே இல்லாத ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா”..? அன்பில் மகேஷை உடனே நீக்குங்க… அண்ணாமலை ஆவேசம்..!!

தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளின் உள்ளன. அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தப்படவில்லை. இதற்கு திமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, கிராமப்புற பள்ளிகளின் கல்வி…

Read more

“உடல் பருமனை குறைக்க புது வழி”.. சீன அரசு எடுத்த முக்கிய முடிவு… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..!!

சீனாவில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இடையே அதிகரிக்கும் உடல் பருமனை கட்டுப்படுத்த உடற்கல்வி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முதன்மை பாடங்களில் ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஒவ்வொரு நாளும் 2 மணி நேரமாவது…

Read more

பிஎம்டபிள்யூ கார்… காதலிக்கு பிரம்மாண்ட வீடு… பந்தாவாக வாழ்ந்த அரசு ஊழியர்… கோடிகளில் புரண்டது எப்படி..?

மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு மாதம் 13,000 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென BMW காரில் வளம் வரத் தொடங்கினார். அதோடு தனது காதலிக்கு 4BHK கொண்ட வீடு ஒன்றை…

Read more

ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க திட்டத்தில் பயன்பெற விருப்பமா…? ஜனவரி 15 தான் கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றால் தொழில் நிறுவனங்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறி இருந்ததாவது, தமிழ்நாடு அரசின்…

Read more

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்… மத்திய அரசு திடீர் விளக்கம்..!!

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த கால அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச மடிக்கணினி வழங்குவதாக…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…! அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு…. மக்களே நோட் பண்ணிக்கோங்க…!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அவசரகால செயல்பாட்டு…

Read more

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 100 கோடி நன்கொடை வழங்கிய அதானி… வேண்டாம் என நிராகரித்தார் முதல்வர்..!!

அதானி குழுமம் 100 கோடி ரூபாயை நன்கொடையாக யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. ஆனால் தெலுங்கானா அரசு, அதை நிராகரித்து விட்டதாக ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அந்த பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு நிறுவனங்கள்…

Read more

இனி அரசு மாணவர்களுக்கு இது கட்டாயம்… தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 2024-25 ம் ஆண்டு பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளுக்கு ‘மின்னஞ்சல் முகவரி’…

Read more

சூப்பரோ சூப்பர்…! மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை… யாருக்கெல்லாம் கிடைக்கும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க வைக்க மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும், 6 முதல்8ம்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. இனி பள்ளிகளிலும் படம் பாக்கலாம்….. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2வது வாரத்தில் பள்ளிகளில் கல்வி சார்ந்த…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு விருது… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதே ஒவ்வொரு ஆசிரியர்களின் நோக்கமாகும். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு விருது வழங்க…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. வங்கி கணக்கிற்கு வரும் ரூ.5000…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு 6000 உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு என்று விவசாயிகளுக்கு 50% மானியம்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்… அதற்கு கால அவகாசம் நீட்டிப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மக்களின் வாழ்வாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் பயிர் விளைச்சல்கள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு “நெற்பயிர் காப்பீடு” திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு…

Read more

வானமா இடிஞ்சு விழுந்துட்டு… இப்ப இந்த வழக்க விசாரிக்கலனா… அதிமுகவிடம் உயர் நீதிமன்றம் கேள்வி..!!

தமிழகத்தில் காவல்துறை வேலைக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை…

Read more

“தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்”…. இலங்கை அதிபர் அறிவிப்பு….!!!

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் 9-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பதிவு ஏற்ற பின்பு அவர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிகமாக…

Read more

சென்னை செல்வோருக்கு குட் நியூஸ்… இன்று முதல்… தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் குடியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். சென்னையில் இருந்து பஸ், ரயில்கள் மூலம் மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் சென்னை வழக்கமான பரபரப்பு இன்றி காணப்படுகிறது.…

Read more

பக்தி… பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துறாங்க…. முதல்வர் ஸ்டாலின் தாக்கு..!!

தமிழகம் முழுவதும் நேற்று அறநிலைத்துறையின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது மணமக்களுக்கு 4…

Read more

தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது 33 காலியிடங்களை உள்ளடக்கியதாகும், அதில் Income Tax Inspectors, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff ஆகிய பதவிகள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்,…

Read more

ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு… தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

சென்னையில் நடைபெற்ற CPM (கம்யூனிஸ்ட் கட்சி) மாநில மாநாட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவு, நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக மக்கள் திண்டாடும்…

Read more

தமிழ்நாட்டில் அதிரடியாக உயரும் சினிமா டிக்கெட் கட்டணம்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு, குறிப்பாக மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ₹250 வரை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக, ஏ.சி.…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

புற்றுநோய் பாதிப்பு… தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய அரசு அதிரடி உத்தரவு…!!!

கடந்த சில நாட்களாக பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில்…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கி கணக்கில் பணம்…

Read more

பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடும் திமுக அரசு… பாஜக அண்ணாமலை காட்டம்….!!!

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதை அரசின் செயலாக உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, பொங்கல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கு ஜனவரி 3ஆம்…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு…!!

மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின் படி, மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  குறிப்பாக பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.  நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது அதிக பாதிப்பை…

Read more

“சட்டவிரோத விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுத்திடுக” தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. சட்டவிரோதமாக விளம்பர பலகைகள்,  பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு..!!

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தொடக்க பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் கொள்முதல் விலையை அதிகப்பட்சமாக…

Read more

”அது அரசு இஷ்டம்” நாங்க தமிழக அரசுக்கு உத்தரவு போட முடியாது; ஐகோர்ட் அதிரடி!!

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 3000 மேற்பட்ட ஜாதிகள் இருக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமைக்…

Read more

Other Story