தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தீபாவளி முடிந்ததும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் நாளை பொதுத் தேர்வு அட்டவணை வெளியாக உள்ளது. JEE, NEET உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
ஏற்காடு தனியார் பேருந்து விபத்து எதிரொலி…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!
சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் இனி ஏற்காட்டிற்கு தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…
Read moreமக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more