தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தீபாவளி முடிந்ததும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் நாளை பொதுத் தேர்வு அட்டவணை வெளியாக உள்ளது. JEE, NEET உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more