நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே எதற்காக தெரியுமா…? சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more