10ம் வகுப்பு மாணவி கொடூர கொலை.. வன்கொடுமையா..? அதிர்ச்சி…!!!

வந்தவாசி அடுத்த சொன்னவரம் கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை செய்து முட்புதரில் வீசப்பட்டிருந்த பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், லோகேஸ்வரன் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.…

Read more

10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….. மே-24, ஜூன்-27 தேதிகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

இன்று முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்…!!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை தமிழக முழுவதுமாக 16 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார்கள். அவர்களுடைய விடைத்தாள் திருத்தும்…

Read more

10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு: 25,000 பேர் ஆப்சென்ட்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக பள்ளி தலைமை ஆசியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

10th பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு தேர்வு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதலாம். அண்மையில் சிறுபான்மை…

Read more

Other Story