பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை…. பெற்றோர்களே உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் பெண் குழந்தைகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் பல சலுகைகளையும் வழங்கி வருகின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்தது முதல் பட்டப்படிப்பு…

Read more

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் செயல் கையில் குளறுபடிகளை தடுக்க ஆன்லைன் வழி செயற்கை முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து TEALS (technology education and learning support) என்ற திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. AI, Chat GPT தொழில்நுட்பங்கள் இதன் மூலம் கற்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் 14 பள்ளிகளில்…

Read more

மின்துறையில் 20 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக முதலீடுகளை தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் குவிப்பதன் மூலமாக இளைஞர்களுக்கு அதிக வேலை…

Read more

பொங்கல் பண்டிகை: தமிழக மக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… அரசின் புதிய திட்டம்…..!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் வாழ்வதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி…

Read more

மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி…. மானிய விலையில் உணவு பொருட்கள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்களுக்காக சில்லறை விற்பனை கடைகளை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் ஆட்டோ ஆகியவை மானிய விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உணவு…

Read more

ரேஷன் கடைகளில் மக்களுக்காக தண்ணீர் பாட்டில்கள் விற்பனை…. அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக ரேஷன் கடைகளில் தேயிலை தூள் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பாசன உள்கட்ட அமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மூலமாக…

Read more

தமிழகத்தில் விரைவில் டெட்ரா பேக் மது விற்பனை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மது விற்பனைக்கூடங்களான டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை நிறுத்திவிட்டு டெட்ரா பேக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து கிடப்பது தவிர்க்கப்படும் எனவும் மேலும்…

Read more

தமிழகத்தில் பொங்கலுக்குள் புதிதாக 1666 அரசு பேருந்துகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குள் அரசு போக்குவரத்து கழகங்களில் 1666 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனால் பயனியர் எண்ணிக்கை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இனி மதிய உணவில் பிரியாணி…. அரசின் அசத்தலான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டம் தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் சத்துணவு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய ஆட்சியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல மாநிலங்களிலும் அரசின் இந்த…

Read more

பெங்களூருவில் டிராபிக் பிரச்னைக்கு தீர்வு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்படும் டிராபிக் பிரச்சனையை சரி செய்வதற்காக 190 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை சரி செய்ய சுரங்கப்பாதை…

Read more

தமிழக மக்களே மின் கட்டணம் அதிகமாக வருதா?… இனி கவலையை விடுங்க… அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 வாட்ஸ் வரைக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குறைந்த அளவை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் கடந்து சில மாதங்களாக அதிக மின்கட்டணம்…

Read more

தமிழகத்தில் டவுன் பஸ் முதல் வெளியூர் பஸ் வரை… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ் வெளியிட்ட அரசு…!!

தமிழக போக்குவரத்து துறையில் புதிதாக பேருந்துகளை வாங்குவதற்கு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி 600 தாழ்வான உள்ளூர் பேருந்துகள் மற்றும் 800 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1400 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மோசமான நிலையில் உள்ள பேருந்துகளை உடனடியாக…

Read more

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்…

Read more

ஒரு வீட்டுக்கு 2 நாய்கள் வளர்க்க மட்டும் தான் அனுமதி…. அரசின் புதிய உத்தரவு…..!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி பிரச்சனைகள் எழுகின்றன. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு பல புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க மாநகராட்சி…

Read more

நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள்…. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும்…

Read more

Other Story