“ஜிஎஸ்டி குறைந்தும் குறையாத விலை” ஏசி, காருக்குக் கிடைத்த சலுகை சோற்றுக்குக் கிடைக்கலையா….? பாங்க் ஆஃப் பரோடா அதிரடி ரிப்போர்ட்….!!

ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் வரிக் குறைப்புகள் செய்யப்பட்ட பிறகும், உணவுப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தனது சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. ​இந்த அறிக்கையின்படி,…

Read more

என்னடா பித்தலாட்டம் இது….? நீங்க அழிக்கிறது வெறும் மை மட்டும் இல்ல…. இன்னொருதங்களோட வாழ்க்கை…. வைரலாகும் வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், குளிர்பானம் போன்ற பொருட்கள் இருக்கும் டின் கேன்களில் அச்சிடப்பட்ட உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை ஒரு ஸ்பிரே பொருள் கொண்டு எளிதாக அழித்துவிடுகின்றனர். அழித்த பிறகு,…

Read more

மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி…. மானிய விலையில் உணவு பொருட்கள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்களுக்காக சில்லறை விற்பனை கடைகளை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் ஆட்டோ ஆகியவை மானிய விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உணவு…

Read more

“இனி ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க முடியாது”…. IRCTC அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் வழக்கத்தை விட ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ரயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தற்போது பயணிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.…

Read more

திடீர் உத்தரவு…! விரைவில் அமலுக்கு வரும் விலை உயர்வு…. ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் கிடைக்கிறது.…

Read more

Other Story