ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவுகள்… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… லிஸ்ட் இதோ…!!!

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் ஐ ஆர் சி டி சி சார்பாக கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில்…

Read more

பெண்களின் பாதுகாப்புக்கு கேரண்டி…. 128 ரயில் நிலையங்களில் முக்கிய வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும், இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும்… தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் சிக்னல் முறைகளை கையாளும் கட்டுப்பாட்டு அறைகள் போன்றவற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி வீடியோவை பதிவு செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தால் 295…

Read more

ரயில் நிலையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இனி…. ஒரே மாதிரி போர்டு…. ரயில்வே அமைச்சர்….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் ரயிலில் சவுகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். அதே சமயம் பயணிகளின் வசதிக்காகவும் இந்திய ரயில்வே பல்வேறு புதிய…

Read more

“இனி ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க முடியாது”…. IRCTC அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் வழக்கத்தை விட ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ரயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தற்போது பயணிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.…

Read more

இனி ரயில் நிலையங்களில் இந்த சத்தம் இருக்காது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

இந்தியாவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள்…. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உறுதி….!!!

இந்தியாவில் விரைவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள் மற்றும் சண்டை வளங்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உட்கட்டமைப்பு பணிகளில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதன்…

Read more

தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒன்பது ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு ஆர் ஓ எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தெற்கு ரயில்வே அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரயில் நிலையங்களில் குடிநீர்…

Read more

தமிழக ரயில் நிலையங்களில் உணவுகளின் விலை திடீர் உயர்வு…. ரயில்வே புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் சௌகரியமாக பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தனியார் உணவு விற்பனை…

Read more

திடீர் உத்தரவு…! விரைவில் அமலுக்கு வரும் விலை உயர்வு…. ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் கிடைக்கிறது.…

Read more

Other Story