“இனி ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க முடியாது”…. IRCTC அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் வழக்கத்தை விட ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ரயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தற்போது பயணிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.…

Read more

Other Story