இந்தியாவில் விரைவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள் மற்றும் சண்டை வளங்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உட்கட்டமைப்பு பணிகளில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கின்றோம்.

ஆண்டுதோறும் 4,500 கிலோ மீட்டர் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. 1275தயிர் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் இந்தியாவில் விரைவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்