Odisha train accident : மோடி அரசு ஓட முடியாது…. மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்… ராகுல் காந்தி டுவிட்..!!

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு..!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

இந்தியாவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள்…. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உறுதி….!!!

இந்தியாவில் விரைவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள் மற்றும் சண்டை வளங்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உட்கட்டமைப்பு பணிகளில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதன்…

Read more

Other Story