BREAKING : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ..!!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ. ரயில்வே மூத்த பொறியாளர் அருண்குமார் மொஹந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீசியன் பப்பு குமார் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.…

Read more

BREAKING: ஒடிசா ரயில் விபத்தில் திடீர் திருப்பம்….!!!

சமீபத்தில் ஏற்பட்ட ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு உ தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 3 பேரை சிபிஐ போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.…

Read more

“ஒடிசா ரயில் விபத்து”…. 3 பேர் அதிரடி கைது…. வெளியான தகவல்…..!!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தை சேர்ந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக…. உள்ளூர் மக்கள் செய்த காரியம்…. நெகிழ்ச்சி…..!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. 82 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை….!!!

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்தில் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இவை புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் உடல்களை அடையாளம் காண ஒடிசா அரசு அண்டை மாநிலங்களான…

Read more

ரயில் விபத்து: இழப்பீட்டுக்காக கணவன் இறந்ததாக நாடகமாடிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 லட்சம் இறப்பீடு பெறுவதற்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவன் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடிய பெண் மீது கணவர் புகார்…

Read more

நாடு அதிர்ந்துபோன ஒடிசா ரயில் விபத்து: Paytm செயலி எடுத்துள்ள முக்கிய முடிவு…!!

கடந்த வெள்ளியன்று ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் UPI பேமெண்ட் செயலியான Paytm தற்போது ஒரு…

Read more

ஒடிசா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த Paytm நிறுவனம்….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழப்பு : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பலியான 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 288ல் இருந்து 275 ஆக உயிரிழப்புகள்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. பிணங்களுக்கு மத்தியில் 2 நாள்…. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த பயணி…!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

#OdishaTrainAccident : பாதிக்கப்பட்டவர்களுக்கு விராட் கோலி ரூ.30 கோடி கொடுத்தாரா?…. வைரலாகும் தகவல் உண்மையா?… இதோ..!!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விராட் கோலி ரூ.30 கோடி நன்கொடை கொடுத்தாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 2ஆம் தேதி) 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில்   விபத்துக்குள்ளானது அனைவருக்கும்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: காரணம் என்ன…? இன்று தொடங்குகிறது விசாரணை…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த…

Read more

ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்…. ஒடிசா அரசு அறிவிப்பு….!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கிய உயர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை 280 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. “உருக்கமான முடிவு”அனைத்து உடல்களுக்கும்…. வெளியான தகவல்….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 70 முதல் 80…

Read more

ஒடிசா ரயில் விபத்து… சென்னைக்கு திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர்கள்…!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் தடம் புரண்டதில் ஒடிசாவில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. களத்தில் அமைச்சர் உதயநிதி….!!!

ஒடிசாவில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரும்பாலான பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழக பயணிகளையும்…

Read more

ரயில் விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்…. ஆந்திர முதல்வர் அறிவிப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அதானி குழுமம் அறிவிப்பு..!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை அதானி குழுமம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த முடிவு…. ரயில்வே அமைச்சகம் தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும்…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை… அமைச்சர் உதயநிதி உறுதி…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 288 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சிவசங்கர் உட்பட…

Read more

100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இதயம் நொறுங்கிவிட்டது…. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்…!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு…

Read more

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து: சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுங்க…. வருண் காந்தி வேண்டுகோள்…!!!

இந்தியாவை உலுக்கிய கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, சம்பளத்தின் ஒரு பகுதியை எம்பிக்கள் வழங்க வேண்டும் என்று வருண் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து இதயத்தை பிளக்கும் சம்பவம். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் மக்கள் உறுதியாக…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தற்போது வரை தமிழர்கள் யாரும் இல்லை…. முதல்வர் ஸ்டாலின்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் விபத்தில் காயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற தகவல் வெளியானது. ரயில் விபத்தில் உயிரிழந்தோ எண்ணிக்கை தற்போது 294 ஆக அதிகரித்துள்ளது. ஒடிசா சென்றுள்ள…

Read more

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன…? முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் அடுத்தடுத்த ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று நடைபெற்ற நிலையில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து… குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. பிரதமர் மோடி உறுதி…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து…

Read more

உங்கள் இழப்பின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இரங்கல்..!!

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியீடு…. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

#OdishaTrainAccident : உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்வு…. 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு காயம்..!!

கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் மூன்று ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 1000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர்…

Read more

சற்றுமுன்: மேலும் வழி எண்ணிக்கை அதிகரிப்பு…. நாடே மனம் உருகி பிரார்த்தனை….!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. சீன அதிபர் ஜி ஜின் பிங் இரங்கல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 288 ஆக இருக்கிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 900…

Read more

ஒடிசா ரயில் விபத்து: பிணக்கிடங்காக மாறிய பஹுநாகா அரசுப்பள்ளி…. பெரும் சோக சம்பவம்…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 278 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

கவாச் என்றால் என்ன…? இது மட்டும் இருந்திருந்தால் ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம்…. வெளியான தகவல்..!!!

கோரமண்டல் ரயிலில் கவாச் என்னும் ரயில் பாதுகாப்பு கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அமிதாப்…

Read more

“காப்பாற்றுங்கள்” மரண ஓலம் காதில் ஒலித்தது…. கை, கால் இழந்து பலர்…. தப்பிப் பிழைத்த பயணி அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம்…

Read more

ரயில் விபத்து… ஒடிசா செல்லும் தமிழக அமைச்சர்கள்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…

Read more

BIG BREAKING : 233 பேர் மரணம்…. பலர் கவலைக்கிடம்…!!

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணி…

Read more

18 நீண்ட தூர ரயில்கள் ரத்து: எந்தெந்த ரயில்கள் தெரியுமா…? முழு விவரம் வெளியீடு…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு..!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து – மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து..!!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா…

Read more

Other Story