BREAKING : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ..!!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ. ரயில்வே மூத்த பொறியாளர் அருண்குமார் மொஹந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீசியன் பப்பு குமார் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.…
Read more