பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஆவேசம்… ட்விஷா ஷர்மா வழக்கறிஞரின் தரங்கெட்ட செயல் – வைரலாகும் வீடியோ…!!!

நொய்டாவைச் சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை ட்விஷா ஷர்மா, போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் கொல்லப்பட்டதாக ட்விஷாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ள…

Read more

சிபிஐ கையில என்ன லிஸ்ட் இருக்கு….? இன்னைக்கு விஜய்கிட்ட என்னென்ன கேட்கப்போறாங்க….? பரபரக்கும் டெல்லி….!!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான புகாரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் ஏற்கனவே கடந்த 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை முடிந்து அவர் சென்னை திரும்பியிருந்த நிலையில், இன்று (ஜனவரி 19)…

Read more

முடிவுக்கு வந்த CBI விசாரணை…. டெல்லியில் 3 நாட்கள் நடந்த ‘கிடுக்கிப்பிடி’…. நிர்மல் குமார் அளித்த பரபரப்பு பேட்டி….!!

கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோரிடம் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கூட்ட…

Read more

“போதை மாநிலமாக மாறிய தமிழகம்”… ஆளும் கட்சி ஆதரவில்லாமல் இது சாத்தியமா…? இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

தமிழக சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதன் பிறகு அவர்கள் சபையை விட்டு வெளியேறினர். அதன்பின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவினர் சென்ற நிலையில் அவர்கள் கவர்னரை சந்தித்து கள்ளச்சாராய…

Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை… உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு அண்ணாமலை பரபர கடிதம்…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை…

Read more

ஒடிசா ரயில் விபத்து – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து…

Read more

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த முடிவு…. ரயில்வே அமைச்சகம் தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும்…

Read more

பாலிவுட் நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு….!!!

அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தில் பிறந்து பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜியாகான். 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மும்பையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். நடிகரும் காதலருமான சூரஜ் பஞ்சோலி தான் தனது இறப்புக்கு காரணம் எனக்கூறி ஜியாகான் எழுதிய கடிதத்தை போலீசார்…

Read more

Other Story