ஒடிசா ரயில் விபத்து – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து…

Read more

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த முடிவு…. ரயில்வே அமைச்சகம் தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும்…

Read more

பாலிவுட் நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு….!!!

அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தில் பிறந்து பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜியாகான். 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மும்பையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். நடிகரும் காதலருமான சூரஜ் பஞ்சோலி தான் தனது இறப்புக்கு காரணம் எனக்கூறி ஜியாகான் எழுதிய கடிதத்தை போலீசார்…

Read more

Other Story