“19 உயிர்களை காவு வாங்கியது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால்”…. தமிழக டிஜிபி பகீர் தகவல்….!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

கள்ளச்சாராய விவகாரம்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதோடு செங்கல்பட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 406 பேர் கள்ளச்சாராய வழக்கில்…

Read more

கள்ளச்சாராய விவகாரம்…. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 410 பேர் கைது…. அதிரடி காட்டும் போலீஸ்….!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

Other Story