“19 உயிர்களை காவு வாங்கியது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால்”…. தமிழக டிஜிபி பகீர் தகவல்….!!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி…
Read more