#OdishaTrainAccident : உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்வு…. 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு காயம்..!!

கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் மூன்று ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 1000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர்…

Read more

Other Story