ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழப்பு : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பலியான 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 288ல் இருந்து 275 ஆக உயிரிழப்புகள்…

Read more

ரயில் விபத்து…. உடனே போன்…. “என் மகன் சாகல”…. பிணவறையில் இருந்து உயிருடன் மீட்ட பாச தந்தை…எப்படி?

ஒடிசா ரயில் விபத்தில் மயக்கமடைந்து பிணவறையில் கிடந்த தனது மகன் பிஸ்வஜித் மாலிக்கை உயிருடன் மீட்டார் தந்தை..  ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிரிழந்தது தெரிந்ததே. இதற்கிடையில், விபத்தில் இறந்த உடல்களை நகர்த்தும் பணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்நடந்துள்ளது.…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் – வீரேந்திர சேவாக்..!!

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.. ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என இந்திய முன்னாள் கிரிக்கெட்…

Read more

#OdishaTrainAccident : பெற்றோரை இழந்த அப்பாவி மக்களின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் – கவுதம் அதானி அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்து விபத்தில் பெற்றோரை இழந்த அப்பாவி மக்களின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

#BREAKING : 288 பேர் இல்லை….. ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு : மாநில அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு என மாநில அரசு தெரிவித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு…

Read more

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி..!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

Odisha train accident : ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது…. இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது, தங்களின் ஆதரவிற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள்…

Read more

#OdishaTrainAccident : அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை – முதல்வர் ஸ்டாலின் வேதனை..!!

ஒடிசாவில்  ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

உங்கள் இழப்பின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இரங்கல்..!!

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த…

Read more

#OdishaTrainAccident : உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்வு…. 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு காயம்..!!

கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் மூன்று ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 1000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர்…

Read more

ஒடிசா ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது : கனடா பிரதமர் இரங்கல்..!!

ஒடிசாவில் ரயில் விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய…

Read more

ஒடிசா ரயில் விபத்து : உயிரிழப்புகளால் ஆழ்ந்த வருத்தம்…. பாக்.,பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தம். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்…

Read more

Other Story