ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தம். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து : உயிரிழப்புகளால் ஆழ்ந்த வருத்தம்…. பாக்.,பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல்..!!
Related Posts
“பேருந்து கவிழ்ந்து விபத்து”… 8 விவசாயிகள் பரிதாப பலி…. 40 பேர் படுகாயம்…!!!
அமெரிக்காவில் உள்ள மத்திய ஃப்ளோரிடோவில் விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து திடீரென நிலைத்தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டிரக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து சாலை தடுப்பை உடைத்து ஒரு…
Read moreகாஷ்மீரில் வெடித்த போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… 3 பேர் பலி….!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை…
Read more