2017ல் சிறுமியை சீரழித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…. இருவர் தலைமறைவு..!!

2017ஆம் ஆண்டு மைனர் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஒடிசா போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2017 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள்…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழப்பு : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பலியான 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 288ல் இருந்து 275 ஆக உயிரிழப்புகள்…

Read more

ரயில் விபத்து…. உடனே போன்…. “என் மகன் சாகல”…. பிணவறையில் இருந்து உயிருடன் மீட்ட பாச தந்தை…எப்படி?

ஒடிசா ரயில் விபத்தில் மயக்கமடைந்து பிணவறையில் கிடந்த தனது மகன் பிஸ்வஜித் மாலிக்கை உயிருடன் மீட்டார் தந்தை..  ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிரிழந்தது தெரிந்ததே. இதற்கிடையில், விபத்தில் இறந்த உடல்களை நகர்த்தும் பணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்நடந்துள்ளது.…

Read more

#BREAKING : கோரமண்டல் விபத்து ஏற்பட்ட ஒடிசாவில் மேலும் ஒரு ரயில் விபத்து..!!

கோரமண்டல் விபத்து  ஏற்பட்ட ஒடிசாவில் மேலும் ஒரு ரயில் விபத்துக்குள்ளானது.. ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள…

Read more

#OdishaTrainAccident : பெற்றோரை இழந்த அப்பாவி மக்களின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் – கவுதம் அதானி அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்து விபத்தில் பெற்றோரை இழந்த அப்பாவி மக்களின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

#BREAKING : 288 பேர் இல்லை….. ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு : மாநில அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு என மாநில அரசு தெரிவித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு…

Read more

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி..!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

Odisha train accident : ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது…. இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது, தங்களின் ஆதரவிற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள்…

Read more

#OdishaTrainAccident : அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை – முதல்வர் ஸ்டாலின் வேதனை..!!

ஒடிசாவில்  ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

207 பேர் பலியான சோகம்..! ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தில் 207 பேர் பலியான நிலையில், ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து…

Read more

Train accident in Odisha – ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில்…

Read more

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து – மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து..!!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா…

Read more

ஒடிசா ரயில் விபத்து : இதுவரை 207 பேர் பலியான அதிர்ச்சி…. காயமடைந்தோரின் எண்ணிக்கை 900ஐ தாண்டியது..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து…. “120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு”….. காயமடைந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு..!!

ஒடிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது. ஒடிசா பாலசோர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர்…

Read more

#BREAKING : சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி…. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.!!

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில்…

Read more