சமீபத்தில் ஏற்பட்ட ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு உ தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 3 பேரை சிபிஐ போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதுக்கான காரணம் குறித்து சிபிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.