ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் டெல்லி எய்ம்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!
Related Posts
“வீடியோ எடுக்கவே பயமா இருக்கு!”… அகமதாபாத் விமான விபத்தை மொபைலில் எடுத்த மாணவன்… ஒரே இரவில் “ஏரோப்ளேன் பாய்” மாறிய வாழ்க்கை… தற்போதைய பரபரப்பு பேட்டி..!!!
கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே திடீரென பயங்கரமாக வெடித்து விபத்துக்குள்ளாகி சுமார் 260 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த கொடூரமான விபத்து நடந்து இன்றுடன் ஒரு வருடம்…
Read more“செத்துட்டான்னு நெனச்சு ஆழமான கிணத்துல வீசி..!”… அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு..!!
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பிஜேபூர் பிளாக் சமலைபதார் நர்சரி பகுதியில், “இறைவன் கைவிட்டால் மட்டுமே உயிர் போகும்” என்ற பழமொழிக்கு இலக்கணமாக, ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, இறந்ததாக நினைத்து ஆழமான பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட…
Read more