ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்…. ஒடிசா அரசு அறிவிப்பு….!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கிய உயர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை 280 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும்…

Read more

Other Story