ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ. ரயில்வே மூத்த பொறியாளர் அருண்குமார் மொஹந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீசியன் பப்பு குமார் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாஹனாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர்..

https://twitter.com/ANI/status/1677298212988932097