வேலையில்லாதவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி வேலை இல்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக பத்து லட்சம் ரூபாய் முதல்…

Read more

கால்நடை பண்ணைகளுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம்… இதோ முழு விவரம்…!!!

கால்நடை பராமரிப்பு மற்றும் கோழி பண்ணை துறையால் நிர்வகிக்கப்படும் திட்டமாக மத்திய அரசின் தேசிய கால்நடை மிஷன் திட்டம் உள்ளது. கால்நடைகள், கோழிகள், பன்றிகள் மற்றும் தீவன உற்பத்தி துறையில் தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 50 லட்சம்…

Read more

மாதம் ரூ.10ஆயிரம் வருமானம் – மத்திய அரசின் புதிய திட்டம்… இதோ முழு விவரம்..!!!

மத்திய அரசு ஓய்வு காலத்தில் கணவன் மனைவி இருவரும் பயன்பெறுவதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வழங்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் ஓய்வூதியதாரர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர்…

Read more

தனியார் ஊழியர்களும் இனி பென்சன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்தில் நிதிச் சுமை ஏற்படாமல் இருப்பதற்காக பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே தனியார் ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதிச் சுமையை குறைக்க மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம்…

Read more

இனி குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனம் வாங்கலாம்… மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக எதிர்கால நலனை கருதி கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி அதிகரித்து வருகிறது. மத்திய அரசு எலக்ட்ரிக் வாகன ஊக்குவிப்பு திட்டம் 2024 என்ற புதிய திட்டத்தை நேற்று தொடங்கியுள்ளது.…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம்… அரசின் அருமையான திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் பெண்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி ஏழைப் பெண் வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பணியாளர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம்…

Read more

குடும்பத்திற்கு ஒரே மகளா?… மாதம் ரூ.35,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. எப்படி பயன்பெறுவது…???

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு பெண் குழந்தைகளுக்கு இலவசமாக மத்திய அரசு பணம் வழங்கும்.…

Read more

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் கடன்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் ஏழு சதவீத வட்டியுடன் 3…

Read more

பெண்களுக்கு ரூ.50 ஆயிரம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விருப்பமுள்ள பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு,…

Read more

பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்… என்னென்ன ஆவணங்கள் தேவை….???

மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு லக்பதி திதி யோஜனா என்ற திட்டத்தை பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திறன் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் செய்யும் திறன்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11000 வழங்கும் மத்திய அரசு… திட்டத்தில் பயன் பெறுவது எப்படி..??/

இந்தியாவில் பெண்களுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா திட்டம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டம் பல்வேறு தவணைகளில் 11 ஆயிரம் நிதியுதவியை கர்ப்பிணிகளுக்கு வழங்குகிறது.…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.4 வரை வருமானம் தரும்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…..!!!

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்காகவும் விவசாயத்துறைக்கு நீர் ஆதாரங்களை வழங்குவதற்கும் மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிஷான் உர்ஜா சுரக்ஷா ஏவும் உத்தன் மகாபியான் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகள் சோலார்…

Read more

தொழில் தொடங்க ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன்…. மத்திய அரசு சூப்பரான திட்டம்…!!!

வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஏதேனும் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. வணிகம் உள்ளவர்கள்/ தங்களின் தற்போதைய தொழிலை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்த விதமான ஜாமினும் இல்லாமல் 5 லட்சம்…

Read more

தொழில் தொடங்க ஆசையா?… பெண்களுக்கு ரூ.50,000… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலம் சமையல் கருவிகள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்… எப்படி விண்ணப்பிப்பது…???

இந்தியாவில் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY)  என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஹேக்டருக்கு 50000 ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்குகின்றது. கரிம உற்பத்தி, கரிம செயலாக்கம், சான்றிதழ், லேபிளிங்,…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்… மத்திய அரசின் திட்டம்…. இதோ முழு விவரம்…!!!!

இந்தியாவில் வயதான விவசாயிகளுக்காக மத்திய அரசு கிஷான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் மாதந்தோறும் 55 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.…

Read more

ஜிபிஎஸ் கட்டண வசூல் அமைப்பு விரைவில் அமல்?… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் FASTag பதிலாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் விதிமுறைகள்…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் விலை குறைகிறது…. மத்திய அரசு அதிரடி…!!!

இந்தியாவில் மக்களுக்கு மத்திய அரசு விரைவில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட உள்ளது. அதாவது விரைவில் சமையல் எண்ணெயை விலை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதம்…

Read more

பிப்ரவரி மாதம் முதல் GPS Toll சோதனை… வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு பிப்ரவரி மாதம் முதல் சோதனை செய்ய உள்ளது. தற்போது பாஸ்ட் டேக் மூலம் சுங்கவரி செலுத்துவது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த முறையில் நீங்கள் சிறிது தூரம் நெடுஞ்சாலையை…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரும் மத்திய அரசின் திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தனது 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி கிஷான் மந்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலமாக சிறு மற்றும்…

Read more

வாட்ஸ்அப், டெலிகிராம் செயலியில் வருகிறது புதிய மாற்றம்…. மத்திய அரசின் புதிய திட்டம்….!!!!

இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பை வழங்கி வருகிறது. அதனால் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய தொலைதொடர்பு மசோதா மூலம் மூன்று முக்கிய சட்டங்கள் மாற்றி…

Read more

சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசின் அதிரடி திட்டம்….!!!

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் சிலிண்டர் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 918 ரூபாய்க்கும் வணிக உபயோக சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

மொபைல் போன் பயனர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்…. இனி எல்லாமே ரொம்ப ஈசி….!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் பயனளித்தாலும் மறுபக்கம் சில மோசமான விளைவுகளையும் ஏற்படுகிறது. இதனால் இந்திய குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்ய மொபைல் போன் பயன்படுத்தும் அனைத்து பயனாளிகளுக்கும்…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். மாற்றுத்திறனாளி மற்றும் கணவனை…

Read more

எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைக்க… மத்திய அரசின் அகத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதன் மூலமாக ஏற்படும் புகையால் மாசு ஏற்படுவதால் மத்திய அரசு மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000…. யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. நிபந்தனைகள் என்ன….????

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கர்ப்பிணி பெண்கள் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் பெற்று நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் பிறக்கப் போகும் குழந்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும் என…

Read more

“மத்திய அரசு வாகன அழிப்பு திட்டம்”…. தமிழக அரசு பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு வருமா?…. போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம்….!!!!

நாட்டில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் மத்திய அரசு வாகன அழிப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு, பொது போக்குவரத்து…

Read more

விரைவில் புது பிரத்யேக OTT தளம் அறிமுகம்…. மத்திய அரசு போட்ட பிளான்…..!!!!!

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் உள் கட்டமைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதன் வாயிலாக பார்வையாளர்களை புதுப்பிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகளை காண, அதற்குரிய பிரத்யேக OTT தளத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பிராட்காஸ்ட்…

Read more

ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்….! வெளியான தகவல்…!!

செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம்…

Read more

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்?…. மத்திய அரசு அதிரடி….!!!!!

நாட்டில் மலிவு விலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை வாயிலாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. அதோடு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த வருடத்தில் நாட்டிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க…

Read more

மத்திய அரசின் அசத்தலான இந்த திட்டத்தில்….. ஈஸியா ரூ.25 லட்சம் கிடைக்கும்…. பயன்பெறுவது எப்படி தெரியுமா…???

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி பணத்தை சேமிப்பதற்கு ஏராளமான திட்டங்கள் இருந்தும் பொது வருங்கால வைப்பு…

Read more

Other Story