மத்திய அரசு ஓய்வு காலத்தில் கணவன் மனைவி இருவரும் பயன்பெறுவதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வழங்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் ஓய்வூதியதாரர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர் இந்த திட்டத்தின் மூலமாக பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பயனர்கள் 60 வயதை பூர்த்தி அடைந்த பிறகு பெற முடியும். இந்த திட்டத்தை தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.10ஆயிரம் வருமானம் – மத்திய அரசின் புதிய திட்டம்… இதோ முழு விவரம்..!!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more