மத்திய அரசு ஓய்வு காலத்தில் கணவன் மனைவி இருவரும் பயன்பெறுவதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வழங்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் ஓய்வூதியதாரர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர் இந்த திட்டத்தின் மூலமாக பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பயனர்கள் 60 வயதை பூர்த்தி அடைந்த பிறகு பெற முடியும். இந்த திட்டத்தை தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.10ஆயிரம் வருமானம் – மத்திய அரசின் புதிய திட்டம்… இதோ முழு விவரம்..!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more