விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்காகவும் விவசாயத்துறைக்கு நீர் ஆதாரங்களை வழங்குவதற்கும் மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிஷான் உர்ஜா சுரக்ஷா ஏவும் உத்தன் மகாபியான் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகள் சோலார் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை உள்ளூர் டிஸ்காம்களுக்கு விற்று 25 ஆண்டுகள் வரை மாதம் 4 லட்சம் ரூபாய் பெறலாம். இந்த திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய https://mnre.gov.in/solar/schemes/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்