இந்தியாவில் பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி வேலை இல்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக பத்து லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இந்த கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒவ்வொருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதற்கு தகுதியானவர்கள். இதில் விருப்பம் உள்ளவர்கள் https://www.standupmitra.in/ என்ற இணையதளம் மூலமாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலையில்லாதவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!
Related Posts
1 இல்ல 2 இல்ல எம்பியின் 3,000 ஆபாச வீடியோக்கள் சிக்கின…. பரபரப்பு…!!!
எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக, 3,000 ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2022 வரை, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் பென் டிரைவில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்தப்…
Read moreபெண்களுக்கு ரூ.1 லட்சம்….. மத்திய அரசின் திட்டம்… எப்படி பயன்பெறுவது….??
இந்தியாவில் ஏழை பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்காகவும் அவர்களை தொழில் முனைவோராக வளர்ப்பதற்கும் மஷிளா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. சுய உதவிக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. ஒரு பெண்…
Read more