இந்தியாவில் பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி வேலை இல்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக பத்து லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இந்த கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒவ்வொருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதற்கு தகுதியானவர்கள். இதில் விருப்பம் உள்ளவர்கள் https://www.standupmitra.in/ என்ற இணையதளம் மூலமாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்