இந்தியாவில் பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி வேலை இல்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக பத்து லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இந்த கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒவ்வொருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதற்கு தகுதியானவர்கள். இதில் விருப்பம் உள்ளவர்கள் https://www.standupmitra.in/ என்ற இணையதளம் மூலமாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலையில்லாதவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more