“அப்பா எங்களக் காப்பாத்துங்க!” – ஐந்த நட்சத்திர ஓட்டல் அறையில் அலறிய பிஞ்சுகள்.. பெங்களூரை அதிர வைத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக, தனது இரண்டு சிறுமி மகள்களை நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒட்டுமொத்த…

Read more

Other Story