வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஏதேனும் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. வணிகம் உள்ளவர்கள்/ தங்களின் தற்போதைய தொழிலை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்த விதமான ஜாமினும் இல்லாமல் 5 லட்சம் முதல் ஐந்து கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். வணிகம் செய்ய எவரும் இந்த கடனுக்கு தகுதியுடையவர்கள். முழுமையான விவரங்கள் அறிய  https://www.cgtmse.in/  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.